நாம் எமது பாரம்பரியத்தை கைப்பணியாக ஆக்குகின்றோம். வாழ்க்கை முறையினுள் கைப்பணிகளை ஒருங்கிணைத்தல், கைப்பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல், கைப்பணிக் கலையை பேணிப் பாதுகாத்தல், கைப்பணிகளை வளப்படுத்துதல் என்பன எமது இறுதி இலக்குகளாகும்.
பார்த்தல்
மதிப்பளிக்கப்படவேண்டிய கைப்பணியாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என நாம் கருதுகின்றோம். கைப்பணிகளை, முக்கிய நிகழ்வுகள், பண்டிகைகள், பரீட்சைகள், கண்காட்சிகள் ஊடாக நாம் கொண்டாடுகின்றோம்.
திரட்டல்
பிரதான அம்சங்கள், அரிதான கலை கைப்பணிகள், கலைசார் கைப்பணி வேலைகளை நாம் திரட்டுகிறோம். நாம் எமது பாரம்பரியத்தில் கைப்பணிகளை பேணி, கவனித்து பாதுகாக்கின்றோம்.
கற்றல்
கைப்பணிகளில் பாரம்பரியங்கள், கைப்பணித்தன்மையின் கலைத்துவம், கைப்பணிகளில் எமது பாரம்பரியத்தின் ஞானம் என்பவற்றை கற்பதை நாம் ஊக்குவிக்கின்றோம். கைப்பணிகளில் கொள்கை மயப்படுத்தல், வடிவமைத்தல், பண்டைய மற்றும் நவீன வேலைகளை பின்னுதல் என்பவற்றை நாம் கற்பிக்கின்றோம்.
பிரம்பு,பித்தளை,மட்பாண்டம்,மரப்பாண்டங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்கள் ஆகஸ்ட் 27ம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவையின் மாகாண, மாவட்ட, மற்றும் தலைமையக...
பிரம்பு,பித்தளை,மட்பாண்டம்,மரப்பாண்டங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்கள் ஆகஸ்ட் 27ம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவையின் மாகாண, மாவட்ட, மற்றும் தலைமையக...
தேசிய அருங்கலைகள் பேரவையின் தவிசாளர் திரு. சுதத் அபேசேக்கர அவர்கள் கடந்த சில தினங்களாகப் பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டார். அதன் போது...
பெப்ருவரி 10 ஆம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவையின் பணியாட் குழுவினர் விஷேட பயிற்சிச் செயலமர்வொன்றில் கலந்து கொண்டனர். பத்தரமுல்ல NAQDA நிறுவனத்தில் நடாத்தப்பட்ட இந்தப் பயிற்சிச்...
அதிமேதகு சனாதிபதி அவர்கள் கருங்காலி மரக்கன்றொன்று நாட்டப்ப்பட்டது. பெப்ருவரி 4 ஆம் திகதி கொண்டாடப்பட்ட 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளோடு இணைந்ததாக தேசிய அருங்கலைகள்...